ரயில் ரத்து செய்யப்பட்ட நிலையில் மாணவனுக்கு வாடகை காரை முன்பதிவு செய்து கொடுத்த இந்திய ரயில்வே-நன்றி தெரிவித்த மாணவன்.
ஏக்தா நகர் ஸ்டேஷனில் இருந்து வதோதரா ஸ்டேஷனுக்கு செல்லும் ரயில் ரத்து செய்யப்பட்டதை அடுத்து சென்னை ஐஐடியை சேர்ந்த விண்வெளி பொறியியல் மாணவர் ஒருவருக்கு இந்திய ரயில்வே வாடகை காரை முன்பதிவு செய்து கொடுத்தது.
கனமழை காரணமாக ஏக்தா நகர் மற்றும் வதோதராவை இணைக்கும் ரயில் பாதையின் சில பகுதிகள் அடித்து செல்லப்பட்டதாக சத்தியம் காட்வி கூறினார்.
இந்த உதவிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அந்த மாணவர் இந்திய ரயில்வே ஊழியர்களுக்கு ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…