மின்சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ரயில்வே நிலையங்களில் எல்இடி விளக்குகள் பொருத்தப்படும் என ரயில்வேதுறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ரயில்வே துறை சார்ந்த அனைத்துப் பகுதிகளிலும் நூறு விழுக்காடு எல்இடி விளக்குகளைப் பொறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே நிலையங்கள், ஊழியர் குடியிருப்புகள், நடைமேடைகள் என அனைத்துப் பகுதிகளிலும் எல்இடி விளக்குகள் பொருத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குள் நாடு முழுவதும் உள்ள ரயில்வே நிலையங்களில் நூறு விழுக்காடு எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டு விடும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் வரை நாடுமுழுவதும் உள்ள 3 ஆயிரத்து 500 ரயில் நிலையங்களில் 20 லட்சம் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டிருப்பதாகவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
source: dinasuvadu.com
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…