வரலாற்றில் முதன் முறையாக 100% சரியான நேரத்தில் இயங்கிய இந்திய ரயில்கள்!

Published by
Rebekal

வரலாற்றிலேயே முதல் முறையாக 100% சரியான நேரத்தில் இந்திய ரயில்வே ஜூலை ஒன்றாம் தேதி இயங்கி உள்ளதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

ரயில்வே துறையில் நேர தாமதம் என்பது வழக்கமாக நடப்பதுதான். ஆனால், இந்திய ரயில்வேயில் ஜூலை ஒன்றாம் தேதி முதல் முறையாக எவ்வித தாமதமும் இன்றி 100% சரியான நேரத்தில் இந்திய ரயில்வே இயங்கியுள்ளதாம். பயணிகள் எந்த ஒரு தாமதத்தையும் எதிர்கொள்ளவில்லை, அதுபோல புறப்படும் மற்றும் வந்தடையும் நேரம் சரியான நேரத்தில் அமைந்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மொத்த ரயில்களும் இயங்காமல் ஒரு பகுதி ரயில்கள் மட்டுமே இயங்கக் கூடிய இந்த சூழ்நிலையில், இந்த மாதம் ஒன்றாம் தேதி 100 சதவீத சரியான நேரத்தை இந்திய ரயில் அடைந்துள்ளது. இதுவே வரலாற்றில் முதல் முறையாகும் என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதோ அந்த டுவிட்,

Published by
Rebekal

Recent Posts

WI-W vs NZ-W : இறுதி சுற்றுக்கு முன்னேறியது நியூஸிலாந்து மகளிர் அணி!

WI-W vs NZ-W : இறுதி சுற்றுக்கு முன்னேறியது நியூஸிலாந்து மகளிர் அணி!

ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் முன்னதாக நடைபெற்றப் முதல் அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய…

5 hours ago

“ஒரு ஊர்ல ஒரு பிச்சைக்காரன்”..நடிப்பில் மிரட்டிய கவின்! வெளியானது Bloody Beggar ட்ரைலர்!

சென்னை : ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகக் கவின் "Bloody Beggar" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த…

6 hours ago

“முதல்வர் ஸ்டாலின் இனவாதக் கருத்தை முன்வைப்பது மலிவானது” – ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்!!

சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…

7 hours ago

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

8 hours ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

9 hours ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

10 hours ago