மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்திற்கென தனி சூரிய ஒளி மின் நிலையம் அமைக்கப்பட்டு அதன் மூலம் ரயில்நிலைய ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பினாவில் இயங்கி வரும் ரயில்நிலையத்தில் தற்போது அதெற்கென தனி சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து அதன் மூலம் ரயில் நிலையத்தில் ரயில்கள் இயங்க உள்ளது.
இதுவரை எந்த நாட்டிலும், ஒரு ரயில் நிலையத்திற்கென தனி சூரிய ஒளி மின் நிலையம் உருவாக்கி அதன் மூலம் இயக்கப்பெற்றது இல்லையாம். இதனை ரயில்வே வாரிய தலைவர் வினோத் குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் கூறுகையில், ‘ பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல் லிமிடெட் (BHEL) உடன் இணைந்து இந்த சூரிய ஒளி மின்சார நிலையமானது உருவாக்கபட்டட்டுள்ளது. 1.7 மெகாவாட் திறன் கொண்ட இந்த மின்சார நிலையத்தில் இருந்து ஒரு ஆண்டுக்கு 25 லட்சம் யூனிட் அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.’ என தெரிவித்தார்.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…