இந்திய வம்சாவளி செவிலியர் ஒருவருக்கு சிங்கப்பூரில் செவிலியர்களுக்கான ஜனாதிபதி விருது வழங்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் கடந்த 2000 ஆம் ஆண்டிலிருந்து வருடம் தோறும் ஐந்து சிறந்த செவிலியர்களுக்கான ஜனாதிபதி செவிலியர் விருது வழங்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த வருடம் கொரோனா தொற்றின் போது சிறப்பாகவும் சுறுசுறுப்புடனும் பணியாற்றியதற்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த கலா நாராயணசாமி என்பவருக்கு இந்த ஜனாதிபதி விருது வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் ஐந்து பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது, அதில் ஒருவராக கலா நாராயணசாமியும் இடம்பெற்றுள்ளது இந்தியாவுக்கு கிடைத்த பெருமை என பலரும் இவரை பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இவருக்கு 7,288 மதிப்புகள் கொண்ட அமெரிக்க டாலர்கள் பணமும் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து கலா நாராயணசாமி கூறுகையில், 2003 ஆம் ஆண்டில் வந்த சார்ஸ் நோய் தொற்று டன் போராடியதில் வந்த அனுபவம் தான் இந்த நோய் தடுப்பு நடவடிக்கையில் நான் சிறப்பாக பணி புரிய எனக்கு உறுதுணையாக இருந்தது எனக் கூறியுள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…