இந்திய கடல் எல்லையை காக்க வருகிறது புதிய 6 அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள்…

Published by
Kaliraj
  • இந்தியாவின் மிக நீளமான கடல் எல்லையை பாதுகாத்துவருவது நம் இந்திய கற்படை ஆகும்.
  • இந்த இந்திய கப்பல்படைக்கு சொந்தமாக புதிதாக  6 அணு சக்தி நீர் மூழ்கி கப்பலை உருவாக்க தற்போது  திட்டமிடப்பட்டுள்ளது.

இதில்,  இந்திய ராணுவத்தில் கப்பற்படையை வலிமைபடுத்தும் விதமாக புதிதாக  ஆறு அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்து கப்பற்படையின்  சார்பில் நாடாளுமன்ற  நிலை குழுவிடம் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் தற்போதுள்ள சூழ்நிலையில் இந்திய கப்பற்படையிடம்  17 முதல் 31 ஆண்டுகளான கப்பல்கள்தான் உள்ளன எனவும் , கடந்த 15 ஆண்டுகளில் இரண்டு புதிய நீர்மூழ்கி கப்பல்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன என்றும்.

Image result for indian navy

அதிலும்,  ஐ.என்.எஸ் சக்ரா என்று பெயரிடப்பட்டுள்ள நீர்மூழ்கி கப்பல் ரஷ்யாவிடம் இருந்து குத்தகைக்கு பெறப்பட்டதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது கட்டப்பட உள்ள 6 அணு சக்தி நீர்மூழ்கி கப்பல்களும் உள்நாட்டில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நம் அண்டை நாடுகளிடம் இருந்து அச்சுருத்தல் நிலவிவரும் நிலையில் இந்தியாவின் பாதுகாப்பில் அதிக முக்கியம் வேண்டும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

 

Published by
Kaliraj

Recent Posts

ஐபிஎல் 2025 : கேப்டன் பொறுப்பிலிருந்து வெளியேறுகிறார் ‘ரிஷப் பண்ட்’? காரணம் இதுதான்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…

41 seconds ago

துலாபார வழிபாடும் அதன் பலன்களும் ..!

சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…

5 mins ago

ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்.! தவெக தொண்டர்களுக்கு அரசியல் பயிலகம் தொடக்கம்…

சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…

19 mins ago

கிடு கிடு உயர்வு! 58,000-த்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…

31 mins ago

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

58 mins ago

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

2 hours ago