இந்தியப் பெருங்கடலில் சீன ஆய்வுக் கப்பலை இந்திய கடற்படை கண்காணிப்பு.!

Published by
கெளதம்

இந்தியப் பெருங்கடலில் சீன ஆய்வுக் கப்பலை இந்திய கடற்படை கண்காணித்தது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் லடாக்கில் பதட்டங்கள் அதிகரித்து வரும் நேரத்தில், இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் கடந்த மாதம் இந்தியப் பெருங்கடல் பகுதியில் நுழைந்த சீன ஆய்வுக் கப்பலைக் கண்காணித்தன. யுவான் வாங் வகுப்பு ஆராய்ச்சி கப்பல் கடந்த மாதம் மலாக்கா ஜலசந்தியில் இருந்து இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்தது. அந்த பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய கடற்படை போர்க்கப்பல்களால் இது தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன கடற்படை கப்பல்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு சில நாட்களுக்கு முன்பு சீனாவிற்கு திரும்பியது என்று தெரிவித்தன. இந்த ஆராய்ச்சி கப்பல்கள் சீனாவிலிருந்து தவறாமல் வந்து கொண்டிருக்கின்றது மேலும், அவை இந்திய கடல் மற்றும் நிலப்பரப்பு பற்றிய முக்கியமான தகவல்களைப் பெற முயற்சிக்கிறது .

இதே போல் கடந்த ஆண்டு டிசம்பரில், சீன ஆராய்ச்சி கப்பல்  அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் போர்ட் பிளேருக்கு அருகிலுள்ள இந்திய கடலில் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் அங்கு இயங்கும் கடல் கண்காணிப்பு விமானங்களால் கண்டறியப்பட்டது.

Published by
கெளதம்

Recent Posts

”விஜயால் நல்லது நடந்தால் சந்தோஷம்” – ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்.!

”விஜயால் நல்லது நடந்தால் சந்தோஷம்” – ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்.!

திருச்செந்தூர் : ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் நான்கு…

6 hours ago

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி – உள்துறை அமைச்சகம் உத்தரவு.!

டெல்லி : மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்து 5…

7 hours ago

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்… பல மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து திமுக அறிவிப்பு.!

சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம…

8 hours ago

விதிகளை மீறிய பாகிஸ்தான் வீரர்கள்… அதிரடியாக அபராதம் விதித்த ஐ.சி.சி.!

பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…

9 hours ago

மனதை வருடும் ரெட்ரோவின் “கண்ணாடி பூவே” பாடல் வெளியீடு.!

சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…

10 hours ago

தியேட்டர்களில் வெறிச்சோடி…ஓடிடிக்கு வரும் விடாமுயற்சி! எப்போது தெரியுமா?

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…

10 hours ago