கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக பிரதமர் மோடி, பிரதமர் பேரிடர் நிவாரண திட்டத்திற்கு தங்களால் இயன்ற நிதியுதவிகளை செய்யலாம் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். இதனை அடுத்து, பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்துவந்தனர்.
இந்நிலையில், இந்திய ஹாக்கி அணியினர் இன்று 75 லட்சம் ரூபாய் நிதியுதவியை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமர் நிவாரண நிதி திட்டத்திற்கு கொடுத்தனர். இதற்கு முன்னர் ஏப்ரல் 1ஆம் தேதி 25 லட்சம் நியியுதவியை இந்திய ஹாக்கி அணி சார்பாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்திய ஹாக்கி அணி சார்பாக 1 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…