உங்கள் கணக்குகளை உளவு பார்க்கும் இந்திய அரசு.! எச்சரிக்கை விடுத்த கூகுள் நிறுவனம்..!

Published by
பாலா கலியமூர்த்தி

கடந்த சில நாட்களுக்கு இஸ்ரேலில் உள்ள தொழில்நுட்ப நிறுவனம் வாட்ஸ் அப்பில் பலரது தகவல்களை  உளவு பார்த்ததாக பெரும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தநிலையில் தற்போது இந்தியாவில் இருந்து சுமார் 500 -க்கும் மேற்பட்டோரின் கூகுள் கணக்குளை இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஹேக்கர்கள் ஹேக் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் உலக முழுவதும் சுமார் 12,000 கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
கடந்த ஜூலை முதல் செப்டம்பர் மாதங்களுக்கு நடுவே இதுபோன்ற தகவல் திருட்டு நடந்துள்ளது. இந்த தகவலை கூகுள்  நிறுவனத்தின்  பிரச்சினைகளை ஆய்வு செய்யும் குழுவில்  (Threat Analysis Group) உள்ள ஷேன் ஷன்ட்லி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில் சுமார் 90 % க்கும் மேற்பட்ட ஹேக்கர்கள் கூகுள் நிறுவனத்தில் இருந்து  இ -மெயில் (e-mail) வருவது போன்று தகவலை அனுப்புகின்றனர்.
கூகுள் என்பதற்கு பதிலாக “Goolge” என்று இந்த மெயில் (e-mail) இருக்கும். இதன்காரணமாக ஒருசிலர் இந்த “Goolge” வார்த்தையை சரியாக கவனிக்காமல் “Google” என்று நினைத்து  தகவலை கவனக்குறைவால் தகவலை படித்து விடுவார்கள். மேலும் இந்த தகவலில் ஒரு லிங்க் (Link) வரும் நாம் அந்த லிங்கை கிளிக் (Cllick )  செய்ததும் அதன் மூலமாக அந்த கணக்கில் உள்ளவர்களின் பாஸ்வேர்ட் (Password) உள்ளிட்ட தகவல்களை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறனர். அப்போது அவர்களின் பணத்தை பறிக்கவும் முயற்சி செய்து வருகின்றனர்.      இதனால் இ -மெயில் (e-mail) பயன்படுத்துவோர் மிகவும் கவனமாக பயன்படுத்தும் படி கூகுள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

3 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

4 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

5 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

5 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

5 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

6 hours ago