Indian-Origin பெண் ஆராய்ச்சியாளர் அமெரிக்காவில் நடைபயற்சி செய்யும் போது கொல்லப்பட்டார்.
43 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சர்மிஸ்தா சென் இரண்டு மகன்களின் தாயான இவர் ஒரு ஆராய்ச்சியாளர் மற்றும் அவர் மூலக்கூறு உயிரியலைப் படித்து புற்றுநோய் நோயாளிகளுடன் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் ஆகஸ்ட் -1 ம் தேதி சிஷோல்ம் டிரெயில் பூங்கா அருகே ஜாகிங் செய்யும் போது டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள பிளானோ நகரில் வசிக்கும் சர்மிஸ்தா சென் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து பொலிசார் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தெரிவித்தனர்
விசாரணையில் திங்களன்று 29 வயதான பக்காரி அபியோனா மோன்கிரீஃப் என்பவர் அடையாளம் காணப்பட்டு கொலின் கவுண்டி சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…
சென்னை : பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்த நிலையில், இன்று கட்சி நிர்வாகிகளுடன்…
சென்னை : தமிழ்நாட்டில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் பாஜக…
சென்னை : பொதுவாகவே அஜித் படங்கள் வெளியானால் அந்த படம் விஜயின் படங்களின் வசூல் சாதனையை முறியடிக்குமா என்பது ஒரு போட்டியாகவே…