நடைபயற்சி போது கொல்லப்பட்ட இந்திய வம்சாவளியைச் பெண் ஆராய்ச்சியாளர்.!

Published by
கெளதம்

Indian-Origin பெண் ஆராய்ச்சியாளர் அமெரிக்காவில் நடைபயற்சி செய்யும் போது கொல்லப்பட்டார்.

43 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சர்மிஸ்தா சென் இரண்டு மகன்களின் தாயான இவர் ஒரு ஆராய்ச்சியாளர்  மற்றும் அவர் மூலக்கூறு உயிரியலைப் படித்து புற்றுநோய் நோயாளிகளுடன் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் ஆகஸ்ட் -1 ம் தேதி சிஷோல்ம் டிரெயில் பூங்கா அருகே ஜாகிங் செய்யும் போது டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள பிளானோ நகரில் வசிக்கும் சர்மிஸ்தா சென் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து பொலிசார் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தெரிவித்தனர்

விசாரணையில்  திங்களன்று 29 வயதான பக்காரி அபியோனா மோன்கிரீஃப் என்பவர் அடையாளம் காணப்பட்டு கொலின் கவுண்டி சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

சிரியாவில் கார் குண்டுவெடிப்பு… உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

சிரியாவில் கார் குண்டுவெடிப்பு… உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

மன்பிஜ் : சிரியாவின் மன்பிஜ் நகரில் நேற்று மதியம் வெடிகுண்டு நிரப்பப்பட்டிருந்த கார் வெடித்து சிதறியதில், அதன் அருகே இருந்த…

35 minutes ago

நாளை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்!

ஈரோடு : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 6 மணியோடு நிறைவு பெற்றது. அரசியல் கட்சியினர்…

1 hour ago

INDvENG : முதல் ஒரு நாள் போட்டியில் களமிறங்கவுள்ள இந்திய வீரர்கள்!

மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…

12 hours ago

பெரியார் குறித்து சீமான் பேச்சு! கலவரம் வேண்டாம் என அமைதியாக இருக்கிறோம் – வைகோ

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார்.  இதன் காரணமாக…

13 hours ago

ரசிகர்களுக்கு மீண்டும் சர்ப்ரைஸ்! STR51 படத்தின் வெறித்தனமான அப்டேட்!

சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…

13 hours ago

சாம்பியன்ஸ் டிராபி 2025 : டிக்கெட் வாங்கிவிட்டீர்களா? ஐசிசி கொடுத்த முக்கிய அப்டேட்!

துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…

14 hours ago