இந்தியாவில் கொரோனாவால் 5194 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் 21 நாள்கள் ஊரடங்கு அமலில் உள்ளது.
இதனால் இன்று பிரதமர் மோடி அனைத்து கட்சி கூட்டம் போன்ற பல மக்கள் பிரதிநிதிகள், வல்லுநர்கள் உடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பல மாநில அரசுகள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கை மேலும் நீடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாகவும் வருகின்ற 11-ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.
ஒவ்வொருவர் உயிரையும் காப்பாற்றுவதே இப்போது அரசின் முன்னுரிமைப் பணியாக உள்ளது.தற்போதைய நிலையில் நாம் பணிபுரியும் நிலையிலேயே மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
கொரோனாவால் நாட்டின் நிதி ஆதாரங்களும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன . இந்திய பொருளாதாரம் பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளது என மோடி தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் பேசிய பேச்சுக்கள்…
சென்னை : இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம்…
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஏற்பட்ட ஒரு துயரமான சாலை விபத்தில், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி…
பெங்களூர் : விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இப்போது விராட் ஐபிஎல்லில் தனது பெயரில்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று (ஏப்.11)…
சென்னை : 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நேற்றிரவு 11:30…