இந்திய தனியார் செய்தி சேனல்கள், நேபாள நாட்டிற்கு எதிராக செய்தி வெளியிட்டுவருவதாக கூறி, தடை செய்யப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சில பகுதிகளை நேபாளம் அரசு திடீரென உரிமை கொண்டாடி வருகிறது. மேலும், அந்த இந்திய பகுதிகளை இணைத்து புதிய வரைபடத்தையும் நேபாள அரசு வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியது. அந்த வரைபடத்திற்கு நேபாள நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கூட வழங்கப்பட்டிருந்து.
இதனை தொடர்ந்து இந்திய – நேபாள அரசுகளுகளுக்கிடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. நேபாள அரசு சீனாவுடன் கைகோர்த்து இந்தியாவை சீண்டுகிறது என ஒரு தகவல் பரவி வருகிறது.
இந்நிலையில் நேற்று மாலை முதல் திடீரென நேபாளத்தில் ஒளிபரப்பப்பட்டுக்கொண்டிருந்த இந்திய தனியார் செய்தி சேனல்கள், நேபாள நாட்டிற்கு எதிராக செய்தி வெளியிட்டுவருவதாக கூறி, தடை செய்யப்பட்டுள்ளது. இதில் அரசு செய்தி சேனலான தூதர்சன் மட்டும் தற்போது நேபாளத்தில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
சென்னை : விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று (மார்ச் 28) சென்னை, திருவான்மியூரில்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-ல் நேற்றைய போட்டியில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. இந்த…
கவுகாத்தி : மார்ச் 26, 2025 அன்று, குவாஹாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா…
சென்னை : முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், ஐபிஎல் 2025 தொடரில் எந்த 4 அணிகள் பிளேஆஃப்…
சென்னை : இன்று விக்ரம் நடிப்பில் உருவாகியிருந்த வீர தீர சூரன் திரைப்படம் உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில்…
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக உள்ள நிலையில், அதில் இன்னும் பரபரப்பை…