இந்தியப் பகுதிகள் சிலவற்றை உரிமை கொண்டாடும் சீனா வரையறுக்கப்பட்ட எல்லையைத் தாண்டிச் சாலை அமைக்கத் திட்டமிட்டது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததை அடுத்துச் சாலை அமைக்கும் திட்டத்தைச் சீன ராணுவத்தினர் கைவிட்டனர்.
இந்நிலையில் எல்லையில் உள்ள இந்திய ராணுவத்தினரும், இந்தோ-திபெத் எல்லைக் காவல்படையினரும் கடுமையாக நடந்துகொள்வதாகச் சீன ராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள இந்திய ராணுவம், பாங்கோங் சோ என்னுமிடத்தில் சீன ராணுவ வீரர்களே அச்சுறுத்தும் வகையில் இரும்புக் கம்பிகளையும் தடிகளையும் வைத்திருந்ததாகத் தெரிவித்துள்ளது.எல்லையில் உள்ள இந்தியப் படையினர் கடுமையாக நடந்துகொள்வதாகச் சீன ராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது..
source: dinasuvadu.com
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…