மத்திய அரசு, இந்தியா – சீனா எல்லையில் உயிரிழக்கும் வீரர்களின் குடும்பங்கள் மற்றும் காயமடையும் வீரர்களுக்கு 100 சதவீத ஓய்வூதியம் வழங்க முடிவு செய்துள்ளது. இதுவரை இந்தியா – பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் பணிபுரியும் வீரர்கள் உயிரிழந்தாலோ படுகாயமடைந்தாலோ, அவர்கள் இறுதியாக வாங்கிய ஊதியத்தில் 100 சதவீதத்தை அவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு இந்தியா – சீனா எல்லைப் பகுதியில் பணிபுரியும் வீரர்களுக்கும் இதனை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டோக்லம் பிரச்சினைக்குப்பின் இரு நாடுகளிடையேயான எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவிவரும் நிலையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…