என்கவுண்ட்டர்…போது தாகம்! தண்ணீர் கொடுத்த ராணுவம்-மனிதநேயத்திற்கு பாராட்டு

Published by
Kaliraj

கடும் துப்பாக்கிச்சண்டைக்கு மத்தியிலும் சரண் அடைந்த தீவிரவாதிக்கு  தண்ணீர் கொடுத்த  இந்திய ராணுவ வீரர்களின் மனித நேயத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஜம்மூ காஷ்மீர் யுனியன் பிரதேசத்தில் ராணுவத்தினர் மற்றும் தீவிரவாதிகளுக்கு இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது.இச்சண்டையில் ஜஹாங்கீர் (வயது31) என்ற தீவிரவாதி ராணுவத்தினரிடன் சரண் அடைந்தான்.

இந்நிலையில் கடும் துப்பாக்கி சண்டைக்கு இடையே மீண்டும் தீவிரவாதி திருந்த ஒரு வாய்ப்பளித்த இந்திய ராணுவ வீரர்கள் அவனுக்கு தண்ணீர் கொடுத்தனர்.

சரண் அடைந்த தீவிரவாதியின் தந்தை ராணுவ வீரர்களின் கால்களில் விழுந்து தன் மகனுக்கு உயிர்பிச்சை கொடுத்ததற்கு நன்றி என்று கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.இந்த வீடியோ சமூகவலைதளங்கள் அதிவேகமாக பரவி வருகிறது.

 
Published by
Kaliraj

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

2 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

2 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago