தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை காரணமாக, நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் புத்தாண்டை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். இந்த பரபரப்பின் இடையே தீவிரவாதத் தாக்குதல் அரங்கேறலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விமான நிலையங்களுக்கு வருவோரை முறையாக சோதனை செய்யவும், கண்காணிக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.
சந்தேகத்துக்குரிய நபர்கள், கேட்பாரற்றுக் கிடக்கும் பைகள் என அனைத்துமே சோதனைக்கு உட்படுத்துமாறும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. இதேபோல, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநில காவல்துறை தலைவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
source: dinasuvadu.com
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…