அமெரிக்காவின் 245 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட் செய்துள்ளார்.
புதுடெல்லி, ஜூலை 4 அமெரிக்காவின் 245 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அமெரிக்க மக்களுக்கும் ட்விட்டரில் வாழ்த்து செய்தியை பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இரு நாடுகளும் சுதந்திரத்தின் மதிப்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன என்றும் அவற்றின் மூலோபாய கூட்டு உலகளாவிய முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
துடிப்பான ஜனநாயக நாடுகளாக, இந்தியாவும் அமெரிக்காவும் சுதந்திரம் மற்றும் சுதந்திரத்தின் மதிப்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன. எங்கள் மூலோபாய கூட்டு உண்மையான உலகளாவிய முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது ”என்று பிரதமர் ட்விட் செய்துள்ளார்.
ஜூலை 4 அன்று, அமெரிக்கா 1776 இல் கையெழுத்திட்ட சுதந்திரப் பிரகடனத்தை நினைவுகூர்கிறது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…