இந்தியாவில் அதிமாக படித்தும், அல்லது இங்கு வேலை எதுவும் இல்லை ஆனால் உழைத்து அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என நினைப்பவர்களின் பெரும்பாலான தேர்வு வெளிநாடு செல்வதாக அமைந்துவிடுகிறது. இந்தியாவில் அதற்கான வேலைவாய்ப்புகளை அரசு அமைத்து தரவில்லை என கூறப்பட்டாலும் மக்களிடையே வெளிநாட்டு மோகம் குறைந்தபாடில்லை.
தற்போது, தனது தாய் நாட்டை விட்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வோர்கள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இதுவரை இந்தியாவில் இருந்து வேலைக்கு வெளிநாடு சென்றவர்கள் 1 கோடியே 75 லட்சம் பேர் சென்றுள்ளனர். சென்றவருடம் 1.59 கோடி பேர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் மெக்சிகோ உள்ளது. அங்கு இந்த வருட கணக்கின்படி, 1 கோடியே 20 லட்சம் பேர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். 3ஆம் இடத்தில் சீனா. இங்கு 1 கோடியே 10 லட்சம் பேர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகின்றனர்.
அதேபோல இந்தியாவில் வந்து வேலை பார்க்கும் வெளிநாட்டவரின் எண்ணிக்கையானது, இந்தாண்டு 51 லட்சத்து 50 ஆயிரமாக உள்ளது. இதே எண்ணிக்கை 2015 ஆண்டு 52 லட்சத்து 40 ஆயிரம் பேராக இருந்துள்ளது.
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இவ்விரு…
பாங்காக் : மியான்மர் நாட்டில் இன்று மதியம் வேளையில், 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 6.4 ரிக்டர்…
சென்னை : சேப்பாக்கத்தில் ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணியும் மல்லுக்கட்டி வருகின்றது. இரு…
சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான 8-வது போட்டி…
சென்னை : ஐபிஎல் 2025-ன் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றனர்.…
பாங்காக் : மியான்மரில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அந்நாடு கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட…