இந்தியாவில் அதிமாக படித்தும், அல்லது இங்கு வேலை எதுவும் இல்லை ஆனால் உழைத்து அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என நினைப்பவர்களின் பெரும்பாலான தேர்வு வெளிநாடு செல்வதாக அமைந்துவிடுகிறது. இந்தியாவில் அதற்கான வேலைவாய்ப்புகளை அரசு அமைத்து தரவில்லை என கூறப்பட்டாலும் மக்களிடையே வெளிநாட்டு மோகம் குறைந்தபாடில்லை.
தற்போது, தனது தாய் நாட்டை விட்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வோர்கள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இதுவரை இந்தியாவில் இருந்து வேலைக்கு வெளிநாடு சென்றவர்கள் 1 கோடியே 75 லட்சம் பேர் சென்றுள்ளனர். சென்றவருடம் 1.59 கோடி பேர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் மெக்சிகோ உள்ளது. அங்கு இந்த வருட கணக்கின்படி, 1 கோடியே 20 லட்சம் பேர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். 3ஆம் இடத்தில் சீனா. இங்கு 1 கோடியே 10 லட்சம் பேர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகின்றனர்.
அதேபோல இந்தியாவில் வந்து வேலை பார்க்கும் வெளிநாட்டவரின் எண்ணிக்கையானது, இந்தாண்டு 51 லட்சத்து 50 ஆயிரமாக உள்ளது. இதே எண்ணிக்கை 2015 ஆண்டு 52 லட்சத்து 40 ஆயிரம் பேராக இருந்துள்ளது.
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…