இந்தியா இதுவரை இல்லாத அளவிற்கு முதன்முறையாக 400 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கான சரக்குகளை ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது என பிரதமர் ட்வீட்.
இந்தியா இதுவரை இல்லாத அளவிற்கு முதன்முறையாக 400 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கான சரக்குகளை ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது. இது குறித்து, பிரதமர் மோடி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் ட்வீட்
பிரதமர் மோடி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், 400 பில்லியன் அமெரிக்க டாலர் சரக்கு ஏற்றுமதி என்ற இலக்கை இந்தியா முதன்முறையாக எட்டி சாதனைப் படைத்துள்ளது. இந்த இலக்கை எட்ட காரணமான விவசாயிகள், நெசவாளர்கள், எம்.எஸ்.எம்.இ.-க்கள், உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்களுக்கு நான் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். நம்முடைய ஆத்மநிர்பர் பாரத் பயணத்தில் இது முக்கிய மைல்கல் எனத் தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…