தேசத்தந்தை மஹாத்மா காந்தியடிகளின் 150வது பிறந்தநாள் வெகு விமர்சையாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அப்போது மத்திய ரயில்வே துறை சார்பாக சுத்தமான ரயில் நிலையம் பற்றிய பட்டியல் வெளியானது.
இதில் முதலிடத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் ரயில்நிலையம் பெற்றுள்ளது. இரண்டாம் இடத்தில், மீண்டும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் ரயில்நிலையம் பெற்றுள்ளளது.
தமிழகத்திற்கு இதில் முதலிடமே 39வது இடம்தான், திண்டுக்கல் ரயில்நிலையம் அந்த இடத்தை பெற்றுள்ளது. மேலும், 58வது இடத்தில் தலைநகர் சென்னையின் சென்ட்ரல் ரயில்நிலையம் பெற்றுள்ளது.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…