லாகூரில் ஜமாஅத் உத் தவா தலைவரும் பயங்கரவாதியுமான ஹபீஸ் சயீத்தின் இல்லத்திற்கு அருகே சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் இந்தியா இருப்பதாக பாகிஸ்தான் கூறிய குற்றச்சாட்டை வெளியுறவு அமைச்சகம் நிராகரித்ததுள்ளது.
“இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ஆதாரமற்ற பிரச்சாரத்தில் ஈடுபடுவது புதியதல்ல. பாக்கிஸ்தான் தனது வீட்டை ஒழுங்கமைப்பதிலும் பயங்கரவாதத்திற்கு எதிராக நம்பகமான நடவடிக்கை எடுப்பதிலும் அதே முயற்சியை செலவிடுவது நல்லது” என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்னை : சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொன்டு இருப்பதை…
சென்னை : தங்கம் விலை கடந்த 53 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.7,480 உயர்ந்துள்ளது. கடந்த டிச.31ஆம் தேதி 22…
ராமேஸ்வரம் : கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 32 பேரை இலங்கை…
சென்னை : தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் 'முதல்வர் மருந்தகங்களை' முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இந்த…
கீவ் : உக்ரைனில் அமைதி திரும்ப தனது பதவியை விட்டுத்தர வேண்டும் என்றால் தயார் என்று அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. துபாயில் நேற்று…