கொரோனா தொற்றை விரைவாக கண்டறியும் ரேபிட் ஆன்டிபாடி கிட் கருவிகளை வாங்குவதற்கு 67 இந்திய நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தது மத்திய அரசு.
கொரோனா தொற்று நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால், கொரோனா தொற்றை விரைவாக கண்டறியும் ரேபிட் ஆன்டிபாடி டெஸ்ட் கருவிகளை இந்தியா தற்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது.
தற்போது ரேபிட் ஆன்டிபாடி டெஸ்ட் பரிசோதனை கருவிகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம் என 67 இந்திய நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதில் 5 நிறுவனங்களை இந்தியாவிலும் மற்ற நிறுவனங்களை சீனா, தென் கொரியா, இங்கிலாந்து, பிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்துகொள்ளலாம் எனவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ரேபிட் ஆன்டிபாடி டெஸ்ட் கருவி மூலம் அரை மணிநேரத்தில் நமது உடலில் கொரோனா வைரஸிற்கு எதிரான ஆன்டிபாடி உருவாகியிருக்கிறதா என கண்டறிந்து நோய்த்தொற்று இருக்கிறதா என தெரிந்துவிடும். ஆனால், பி.சி.ஆர் முறைப்படி கொரோனா தொற்று கண்டறிய 2 – 3 நாட்கள் ஆகும்.
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…
ஹரியானா : மாநிலம் குருகிராமில் கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்ப நிலை உயரும் எனவும் எச்சரிக்கை கொடுத்து தகவலை…