ஜம்முவில் எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் நவ்சேராவில் இந்திய வீரர் வீரமரணம் அடைந்தார். ரஜோரி மாவட்டம் நவ்சேரா மற்றும் பூஞ்ச் மாவட்டம் திக்வார் பகுதியிலும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. அதிகாலை 1 மணி முதல் இன்று காலை வரை தாக்குதல் நீடித்தது.
பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலில் இந்திய வீரர் ஜக்சிர் சிங் என்பவர் உயிரிழந்தார். இந்திய ராணுவமும் உரிய பதிலடி கொடுத்து வருவதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
source: dinasuvadu.com
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…