இந்திய கடற்படையின் புதிய தளபதியாக பதவியேற்றார் கரம்பீர் சிங் !

Published by
Sulai

இந்திய கடற்படையின் தளபதியாக இருந்த சுனில் லன்பாவின் பதிவிக்கலாம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, 24-வது புதிய கடற்படைத் தளபதியாக கரம்பீர் சிங் அவர்கள் இன்று காலை பதவியேற்றார்.

இந்திய கடற்படையை அபார வளர்ச்சிக்கு கொண்டு சென்ற இதற்கு முன் இருந்த கடற்படை தளபதிகள் போன்று என்னுடைய பங்கும் இன்றியமையாததாய் இருக்கும் என்று கரம்பீர் சிங் தெரிவித்துள்ளார்.  இவருக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி வழங்கப்படவில்லை என்று வைஸ் அட்மிரல் பிமல் வர்மா தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் கரம்பீர் சிங் பதவியேற்றார் என்பது குறிப்பிடப்பட்டது.

Published by
Sulai
Tags: #IndianNavy

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

7 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

8 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

9 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

9 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

9 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

10 hours ago