இந்தியா மற்றும் மத்திய ஆசிய நாடுகள் இடையேயான விரிவான பேச்சுவார்த்தை உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு பேசிய இந்திய வெளியுறவுதுறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மத்திய ஆசிய நாடுகளுடன் இந்தியா நட்புறவை வைத்து இருப்பதாகவும் மேலும் அவரின் இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான காலம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும் அவர் தெரிவிக்கையில் உலக அரங்கில் இந்தியா வேகமாக முன்னேறி வருவதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…