இந்தியா கொரோனா வைரஸ் மட்டுமின்றி, புயல், தீ விபத்து, வெட்டுக்கிளி, வெள்ளம் என பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்திய தொழில் வர்த்தக சபையின் 95வது ஆண்டு விழா, தொடங்கியது. அந்த விழாவில் காணொளி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அந்த உரையில், இந்தியா கொரோனா, புயல், தீ விபத்து, வெட்டுக்கிளி, வெள்ளம் என பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது.
தொடர்ந்து இதுபோன்ற சவால்களை சந்தித்து வந்தாலும், அதிலிருந்து மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார். மேலும், இந்தியாவின் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு காண ஒற்றுமை மற்றும் வலிமை ஆகியவை அவசியம் என தெரிவித்த அவர், இந்தப் போரின் முக்கிய திருப்புமுனை என்பது சுயசார்பு இந்தியா திட்டம் தான் என பிரதமர் மோடி உரையாற்றினார்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தி மொழி திணிப்பு குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை…
சென்னை : மக்கள்தொகை அடிப்படையில் மக்களவை தொகுதியில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு முயற்சி மேற்கொள்வதாக கூறப்படுகிறது. அவ்வாறு மேற்கொள்ளும்போது…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள்…
வாஷிங்டன் : அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் ப்ளூ கோஸ்ட் மிஷன் 1 கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்…
ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வந்த கல்பனா அளவுக்கு அதிகமான…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்ரேலியா அணியை வீழ்த்தி…