ஐரோப்பிய ஆணைய தலைவர் அர்சலா வான் டெர் லியான் அவர்கள் இந்தியாவிற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ளார்கள். முதல் முறையாக இந்தியா வந்துள்ள அர்சலா வான் டெர் லியான் இரண்டு நாட்கள் இந்தியாவிலிருந்து பிரதமர் மற்றும் ஜனாதிபதியயை சந்தித்து இருநாட்டு உறவு மற்றும் ஒத்துழைப்பு குறித்து பேசுவார் என கூறப்பட்டிருந்தது.
அந்த வகையில் இவர் தற்பொழுது பிரதமரை சந்தித்து இருநாட்டு உறவு, உக்ரைன் போர் ஆகியவை குறித்து பேசியுள்ளார். குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா இடையேயான வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் தொடங்கும் திட்டத்தை பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்த முடிவை வரவேற்ற ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் அர்சலா அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரே ஒரு வர்த்தக மற்றும் தொழில் நுட்பக் மட்டுமே உள்ளது. அது அமெரிக்காவுடன் உள்ளது. எனவே இரண்டாவதாக இந்தியாவுடன் வர்த்தக மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் அமைப்பது மிகவும் முக்கியமானது என நினைக்கிறேன். இந்தியா எங்களிடம் ஒரு தொழில்நுட்ப சக்தியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
இன்றைய போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்து வீச தேர்வு…
இன்றைய 2-வது போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானதில் விளையாடி வருகிறது. இந்த…
விசாகப்பட்டினம் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், டெல்லி அணியும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஜே.எஸ். ராஜசேகர் ரெட்டி அச்-வோட்கா…
டெல்லி : ஒரு காலத்தில் எப்படி கலக்கிக்கொண்டு இருந்தீங்க என்ற கேள்வியை பிரித்வி ஷா பார்த்து நாம் கேட்கலாம். ஏனென்றால்,…
விசாகப்பட்டினம் : இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கம்மன்ஸ் நாங்கள் பேட்டிங் செய்கிறோம் என பேட்டிங்கை தேர்வு…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டதில் அக்கட்சி தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல்…