ஐரோப்பிய ஆணைய தலைவர் அர்சலா வான் டெர் லியான் அவர்கள் இந்தியாவிற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ளார்கள். முதல் முறையாக இந்தியா வந்துள்ள அர்சலா வான் டெர் லியான் இரண்டு நாட்கள் இந்தியாவிலிருந்து பிரதமர் மற்றும் ஜனாதிபதியயை சந்தித்து இருநாட்டு உறவு மற்றும் ஒத்துழைப்பு குறித்து பேசுவார் என கூறப்பட்டிருந்தது.
அந்த வகையில் இவர் தற்பொழுது பிரதமரை சந்தித்து இருநாட்டு உறவு, உக்ரைன் போர் ஆகியவை குறித்து பேசியுள்ளார். குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா இடையேயான வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் தொடங்கும் திட்டத்தை பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்த முடிவை வரவேற்ற ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் அர்சலா அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரே ஒரு வர்த்தக மற்றும் தொழில் நுட்பக் மட்டுமே உள்ளது. அது அமெரிக்காவுடன் உள்ளது. எனவே இரண்டாவதாக இந்தியாவுடன் வர்த்தக மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் அமைப்பது மிகவும் முக்கியமானது என நினைக்கிறேன். இந்தியா எங்களிடம் ஒரு தொழில்நுட்ப சக்தியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…