இந்தியா அனைத்து சவால்களையும் எதிர்கொள்ளும் திறன் கொண்ட நாடாக உள்ளது – பிரதமர் மோடி

Published by
பாலா கலியமூர்த்தி

இந்தியா எல்லா முனைகளிலும் திறமை மிக்க நாடாக உள்ளது என்று பிரதமர் மோடி தேசிய கேடட் கார்ப்ஸ் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இன்று டெல்லியில் உள்ள காரியப்பா மைதானத்தில் நடைபெற்ற வருடாந்திர பிரதமரின் தேசிய கேடட் கார்ப்ஸ் (National Cadet Corps (NCC) கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றியபோது, கொரோனா வைரஸ் மற்றும் எல்லைகளில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க முடியும் என்பதை கடந்த ஆண்டு இந்தியா காட்டியுள்ளது.

கொரோனாக்கு எதிரான “மேட் இன் இந்தியா” தடுப்பூசிகளை தயாரிப்பதை குறிப்பிடுகையில், இந்தியா அனைத்து சவால்களையும் எதிர்கொள்ளும் திறன் கொண்ட நாடாக உள்ளது. தடுப்பூசி பாதுகாப்பை கொண்டிருந்தாலும், இந்தியாவிற்கு சவால் விடுபவர்களின் நவீன ஏவுகணை அழித்தாலும், நாடு எல்லா முனைகளிலும் திறமை மிக்க உள்ளது. இந்தியா, சீனாவுடன் எல்லை மோதலில் ஈடுபட்டுள்ளது.

தடுப்பூசியில் இந்தியா ‘aatmanirbhar’ என்றால், அது தனது ஆயுதப் படைகளை நவீன மயமாக்குவதற்கும் சம வீரியத்துடன் முயற்சி செய்து வருகிறது. நமது நாட்டில் உள்ள ஆயுதப் படைகளின் ஒவ்வொரு பிரிவும் சிறந்தது என்பதை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் விரைந்து எடுக்கப்பட்டு வருகிறது. இப்போது நாட்டில் சிறந்த போர் இயந்திரங்கள் உள்ளன.

ரஃபேல் விமானங்கள் இந்தியா வரும்போது நடுவழியில் எரிபொருள் நிரப்பப்பட்டதை குறிப்பிடுகையில், சவுதி, கிரேக்க நாடுகள் உதவின. இது வளைகுடா நாடுகளுடனான நமது வளர்ந்து வரும் உறவை காட்டுகிறது. உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியை அதிகரிப்பதற்கான முயற்சிகள் செய்து வருகிறோம். விரைவில் பாதுகாப்பு உபகரணங்களை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளராக விரைவில் அறியப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

LSG vs DC : பதிலடி கொடுக்குமா லக்னோ? டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு! 

LSG vs DC : பதிலடி கொடுக்குமா லக்னோ? டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

2 hours ago

பயங்கரவாதிகள் தாக்குதல் : உத்தரவிட்ட பிரதமர் மோடி! காஷ்மீர் விரையும் அமித்ஷா!

ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…

2 hours ago

J&K சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு.! ஒருவர் உயிரிழப்பு.., 10 பேர் படுகாயம்.!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…

3 hours ago

“எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி!” அஜித் குமார் டீம் நெகிழ்ச்சி!

சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…

3 hours ago

இனி எல்லாமே வெற்றி தான்., பிளே ஆஃப் உறுதி? CSK சிஇஓ நம்பிக்கை!

சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…

4 hours ago

தலைவா… தெய்வமே… பரவசத்தில் வெறும் கையில் ரஜினி ரசிகர் செய்த செயல்.!

கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…

5 hours ago