பில்கேட்ஸ் அவர்கள் உலகின் முதல் பணக்காரரும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும் ஆவார். தற்போது, இந்திய பொருளாதார நிலை மந்தநிலையை நோக்கி சென்றுக் கொண்டிருக்கும் நிலையில், இந்திய பொருளாதாரம் குறித்து, பில்கேட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அடுத்த பத்து ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய உயரத்தை எட்டுவதற்கான சாத்திய கூறுகள் தென்படுவதாக கூறியுள்ளார். மேலும், இந்தியாவிலுள்ள ஆதார் சேவையை வெகுவாக பாராட்டியுள்ள அவர், நிதி சேவை மற்றும் மருந்தியல் துறையில் இந்தியாவின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…