கொரோனா தடுப்பு ஊசி பெருமளவில் உற்பத்தி செய்யக்கூடிய திறன் இந்தியாவுக்கு உள்ளது என டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் ரந்தீப் குலேரியா, இந்தியா இஸ்ரேல் நாடுகளுக்குள் நல்லுறவு வலுவாக உள்ளதாகவும், கொரோனா தாக்கத்தின் போது இஸ்ரவேலுக்கு இந்தியா மருந்துகளை அளித்து உதவியதாகவும் கூறியுள்ளார். அந்நாட்டிலிருந்து நவீன ரோபோட்டிக் மருத்துவ உபகரணங்களை அந்நாட்டு தூதர் அவர்கள் வழங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் ரஷ்யா கண்டுபிடித்த தடுப்பூசி செயல்பாடுகளை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என கூறிய அவ,ர் சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் ரஷ்யா கண்டுபிடித்துள்ள தடுப்பு மருந்து வாங்குவது குறித்து மத்திய அரசால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாகவும், தடுப்பூசியின் விதிகள் உட்பட பல நடைமுறைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள போவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பு ஊசி பெருமளவில் உற்பத்தி செய்யக்கூடிய திறன் இந்தியாவுக்கு உள்ளது எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியானது…
சென்னை : சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பது பல்வேறு அரசியல் த்தலைவர்களின் கோரிக்கையாக உள்ளது. காங்கிரஸ் எம்பியும் எதிர்க்கட்சி…
மகாராஷ்டிரா : இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் முதல்கட்டமாக 104 இந்தியர்கள், அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டதாக வெளியாகியுள்ள…
நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒரு…
சென்னை : விடாமுயற்சி படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.…