இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகிறது.இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.இந்நிலையில்,ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் 2 வது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.இதற்கு முன்னர் 50 ஆயிரத்திற்கும் குறைவாக இருந்த தினசரி பாதிப்புகள் தற்போது புதிய உச்சமாக 2 லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையை எட்டியுள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 2,34 ,692 பேர் கொரோனா தொற்றினால் பாதிகப்பட்டுள்ளனர்.இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1கோடியே 45 லட்சத்து 26 ஆறாயிரத்து 609 ஆக உயர்ந்துள்ளது.மேலும்,ஒரே நாளில் 1341 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
இதனையடுத்து,நாடு முழுவதும் 16 லட்சம் பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதனால்,உலகிலேயே ஒரே நாளில் அதிக அளவில் கொரோனா பாதித்த நாடுகளில் அமெரிக்காவிற்கு அடுத்து இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…