இலங்கை எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க 2,200 கிலோ உலர் ரசாயனதூளை இந்தியா அனுப்பியுள்ளது!

Published by
Rebekal

இலங்கை எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க 2,200 கிலோ உலர் ரசாயனதூளை இந்தியா அனுப்பியுள்ளது.

கடந்த செப்டம்பர் மூன்றாம் தேதி இலங்கையில் இருந்து வந்த எம்டி நியூ டைமன் என்னும் கப்பலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இலங்கை கடற்படையின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கையில் இருந்து பல்வேறு கடலோர காவல்படை வந்திருந்தாலும், இந்தியாவிலுள்ள கடலோர காவல் படையினரும் இலங்கைக்கு அனுப்பப்பட்டு உதவி வருகின்றனர். இந்நிலையில் தீயை அணைப்பதற்காக இந்தியாவிலிருந்து 2,200 கிலோ உலர் ரசாயனத் துறை அனுப்பியுள்ளதாக கடல்சார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது பெரும் போராட்டத்துக்குப் பிறகு முற்றிலுமாக தீ அணைக்கப்பட்டு இருந்தாலும் வெப்பம் காரணமாக புதிதாக தீ ஏற்பட்டுள்ளதால் அதை கட்டுப்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
Published by
Rebekal

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

5 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

6 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

6 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

7 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

7 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago