இந்தியாவில் கொரோனாவிற்கான 3 தடுப்பூசி சோதனை நிலையில் உள்ளதாக பிரதமர் மோடி இன்றைய உரையில் கூறியுள்ளார்.
இந்தியாவில் 74வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடி அவர்கள் டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார். அதனையடுத்து நாட்டு மக்களிடம் உரையாற்றிய மோடி கொரோனாவிற்கான தடுப்பூசி நடைமுறைக்கு வருவதை குறித்து கூறினார். கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி மருந்தான கோவாக்ஸினை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்து வருகின்றனர்.
இந்தியாவில் மூன்று தடுப்பூசிகள் சோதனை நிலையில் உள்ளதாகவும், விஞ்ஞானிகள் பச்சை கொடி காண்பித்து அனுமதி அளித்ததும் நாடு முழுவதும் கொரோனாவுக்கான தடுப்பூசிகள் மிகப் பெரிய அளவில் தயாரிக்கப்படும் என்று மோடி அவர்கள் உரையில் கூறியுள்ளார். மேலும் தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்ட உடன் இந்திய அளவில் கொரோனா தடுப்பூசியை விநியோகம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனாவிற்கு எதிரான பேரில் நிச்சயமாக நாம் வெற்றி பெறுவோம் என்றும் தெரிவித்துள்ளார். எனவே இன்னும் சில மாதங்களில் கொரோனாவிற்கான தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை கூறிய…
கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம் கடந்த மார்ச்…
டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…
சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…
டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க விசாரணை அமைப்பு ஆகும். இந்த…