மன்மோகன் சிங் பிரதமர் இல்லாததை இந்தியா ஆழமாக உணர்கிறது என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கிற்கு இன்று 88-வது பிறந்தநாளை முன்னிட்டு பல அரசியல் கட்சியினர் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் பிரதமராக மன்மோகன் சிங் கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் மற்றும் 2014 -க்கு இடையில் இருந்தார். இந்நிலையில்,
இந்நிலையில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “டாக்டர் மன்மோகன் சிங் பிரதமர் இல்லாததை இந்தியா ஆழமாக உணர்கிறது. அவரது நேர்மை, கண்ணியம் மற்றும் அர்ப்பணிப்பு நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது” என்று காந்தி கூறினார்.
மேலும் ” பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ‘HappyBirthdayDrMMSingh’ என்ற ஹேஷ்டேக்குடன் ட்வீட் செய்துள்ளார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…