மன்மோகன் சிங் பிரதமர் இல்லாததை இந்தியா ஆழமாக உணர்கிறது என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கிற்கு இன்று 88-வது பிறந்தநாளை முன்னிட்டு பல அரசியல் கட்சியினர் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் பிரதமராக மன்மோகன் சிங் கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் மற்றும் 2014 -க்கு இடையில் இருந்தார். இந்நிலையில்,
இந்நிலையில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “டாக்டர் மன்மோகன் சிங் பிரதமர் இல்லாததை இந்தியா ஆழமாக உணர்கிறது. அவரது நேர்மை, கண்ணியம் மற்றும் அர்ப்பணிப்பு நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது” என்று காந்தி கூறினார்.
மேலும் ” பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ‘HappyBirthdayDrMMSingh’ என்ற ஹேஷ்டேக்குடன் ட்வீட் செய்துள்ளார்.
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…