செப்டம்பர் 7 ஆம் தேதி ‘பாரத் ஜோடோ யாத்திரை’யைத் தொடங்கிய காந்தி, ஒன்பதாவது நாளான இன்று கொல்லம் மாவட்டத்தில் உள்ள நீண்டகராவை அடைந்தார்.
ஒரு முகநூல் பதிவில், ராகுல் காந்தி, கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டத்தை இந்தியா எதிர்கொண்டுள்ளது.
படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு தேடி அலைகின்றனர்,”நான் சந்திக்கிறேன்… எங்கள் பாரத் ஜோடோ பயணத்தின் போது பல இளைஞர்கள், அரசாங்கத்திடமிருந்து அவர்களின் எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொள்வதாகவும் கூறினார்.
நாடு இளைஞர் சக்தியை பயன்படுத்திக் கொண்டால், தேசம் மிக வேகமாக வளர முடியும் என்றார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…