புதுடெல்லி மற்றும் டாக்கா இடையேயான உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியில், இந்திய ராணுவம் நேற்று முழுமையாக பயிற்சி பெற்ற 20 இராணுவ குதிரைகளையும், 10 நாய்களையும் பங்களாதேஷ் ராணுவத்திற்கு பரிசளித்தது.
இந்த குதிரைகள் மற்றும் நாய்கள் இந்திய இராணுவத்தின் தொலைநிலை மற்றும் கால்நடை படையினரால் பயிற்சி கொடுக்கப்பட்டது. இந்த சிறப்பு நாய்கள் மற்றும் குதிரைகளை பயிற்றுவிப்பதற்கும், கையாளுவதற்கும் பங்களாதேஷ் ராணுவ வீரர்களுக்கு இந்திய ராணுவம் பயிற்சி அளித்துள்ளது.
“பொதுவாக இரு நாடுகளுக்கும் குறிப்பாக இரு படைகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதற்காக, இந்திய இராணுவம் முழுமையாக பயிற்சி பெற்ற 20 இராணுவ குதிரைகளையும் 10 நாய்களையும் பங்களாதேஷ் ராணுவத்திற்கு பரிசளித்தது” என்று இந்திய ராணுவ அறிக்கை கூறுகிறது.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…
சென்னை : மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறை சார்பான கோரிக்கைகளுக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழகத்தில் ஆளும் பொறுப்பில் உள்ள திமுக அரசுக்கும் இடையேயான பனிப்போர் ஊரறிந்ததே. இதனாலேயே…
சென்னை : புஷ்பா திரைப்படம் மூலம் பான் இந்தியா அளவில் ஆக்ஷன் ஹீரோவாக தடம் பதித்த அல்லு அர்ஜூனுக்கு இன்று…