கிழக்கு லடாக்கில் நீடித்து வரும் எல்லை மோதலைத் தீர்க்க இந்தியா மற்றும் சீனாவிற்கும் இடையிலான கார்ப்ஸ் கமாண்டர் அளவிலான 16 வது சுற்று பேச்சுவார்த்தை ஜூலை 17 அன்று நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு தொடர்பான கலந்துரையாடலுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது.
இந்தியா சார்பில் ஃபயர் அண்ட் ப்யூரி கார்ப்ஸ் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ஏ சென்குப்தா பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வார்கள் .
கடைசியாக 15வது சுற்று சீனா-இந்தியா கார்ப்ஸ் கமாண்டர் நிலை கூட்டம் இந்த ஆண்டு மார்ச் 11ம் தேதி நடைபெற்றது.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…