Ladakh: இந்தியா-சீனா இடையேயான 16-வது சுற்று ராணுவப் பேச்சுவார்த்தை

Default Image

கிழக்கு லடாக்கில் நீடித்து வரும் எல்லை மோதலைத் தீர்க்க இந்தியா மற்றும்  சீனாவிற்கும் இடையிலான கார்ப்ஸ் கமாண்டர் அளவிலான 16 வது சுற்று பேச்சுவார்த்தை ஜூலை 17 அன்று  நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு தொடர்பான கலந்துரையாடலுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது.

இந்தியா சார்பில் ஃபயர் அண்ட் ப்யூரி கார்ப்ஸ் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ஏ சென்குப்தா பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வார்கள் .

கடைசியாக 15வது சுற்று சீனா-இந்தியா கார்ப்ஸ் கமாண்டர் நிலை கூட்டம் இந்த ஆண்டு மார்ச் 11ம் தேதி நடைபெற்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்