மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நியூயார்க்கில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசுகையில், பிரிட்டிஷ்காரர்கள் பற்றி குறிப்பிட்டார். முக்கியமாக பதினெட்டாம் நூற்றாண்டில் மத்தியில் பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவிலிருந்து பல கோடி ருபாய் மதிப்பிலான செல்வத்தினை கொள்லையடித்ததாக குறிப்பிட்டார்
இதனால் இரண்டு நூற்றாண்டுகளாக இந்தியா அவமதிக்கப்பட்டதாக குறிப்பிட்டார். அவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்தின் மதிப்பு இன்றைய மதிப்பில் இந்திய ரூபாயில், 3,197 லட்சம் கோடி ரூபாய் இருக்கும் என ஒரு பொருளாதார ஆய்வு குறிப்பிடுவதாகும் கூறினார்.
அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரவிசங்கர் அங்கு பேசுகையில், ஈரான், ரஷ்ய, அமெரிக்கா என பல்வேறு விவகாரங்கள் பற்றி பேசியுள்ளார். மேலும், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர் கலந்துகொள்ள உள்ளார்.
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…
டெல்லி : நேற்று (ஏப்ரல் 22) பிற்பகல் 3 மணியளவில் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில், பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…