இந்தியாவில் கொரோனா வைரசால் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுத்து வருகிறது. இந்தியாவில் நேற்று வரை பாதிப்பு எண்ணிக்கை 370 ஆக இருந்த நிலையில், இன்று காலை 10.30 மணி வரை கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 415 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இதில் 23 பேர் வைரஸிலிருந்து குணமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது. கொரோனவால் இந்தியாவில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளார்கள் என குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 67 இருந்த நிலையில், நேற்று மட்டும் 15க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது 89 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து கேரளாவில் 67 பேருக்கு இருப்பது வைரஸ் தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…
காந்திநகர் : நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் அனந்த்நாத் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய…
காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவர் சைஃபுல்லா…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…
மதுபானி : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள்…