இந்தியாவில் கொரோனா வைரசால் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுத்து வருகிறது. இந்தியாவில் நேற்று வரை பாதிப்பு எண்ணிக்கை 370 ஆக இருந்த நிலையில், இன்று காலை 10.30 மணி வரை கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 415 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இதில் 23 பேர் வைரஸிலிருந்து குணமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது. கொரோனவால் இந்தியாவில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளார்கள் என குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 67 இருந்த நிலையில், நேற்று மட்டும் 15க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது 89 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து கேரளாவில் 67 பேருக்கு இருப்பது வைரஸ் தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…
விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…