அதிகரிக்கும் கொரோனா..கேரளாவில் ஒரே நாளில் 195 பேருக்கு கொரோனா.!

Default Image

இன்று கேரளாவில் மேலும் 195 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் 3,876 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் 100 க்கும் மேல் கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. ஆனால் இறப்பு விகிதம் குறைவு தான். இன்று கேரளாவில் மேலும் 195 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,071 ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை 2108 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் என கேரள சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்