டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – வழக்கத்தைவிட 35% அதிகரிப்பு!

Published by
Rebekal

டெல்லியில் வழக்கத்தை விட நேற்று 35.02 சதவீதம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே செல்கிறது தினமும் லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தலைநகர் டெல்லியில் கொரோனாவின் தீவிரம் மிக அதிக அளவில் காணப்படுகிறது. கொரோனாவால் ஒருபுறம் இறப்பவர்கள் இருக்க, மறுபுறம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் சராசரியாக 70 ஆயிரத்துக்கும் அதிகமாக தினமும் சோதனைகள் நடத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் நேற்று அதாவது ஞ்சாயிற்றுக்கிழமை செய்த சோதனையில் வெளியிடப்பட்டுள்ள முடிவில், வழக்கத்தைவிட 35.02 சதவீதம் அதிகமாக தான் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் 50 ஆயிரத்துக்கும் அதிகமாக சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளது. ஆனால் குறைவாக சோதனை நடத்தப்பட்ட போதும், அதிகமான பாதிப்பு எண்ணிக்கை தான் பதிவாகியுள்ளதாம். மேலும் நேற்று ஒரே நாளில் 380 பேர் உயிரிழந்துள்ளனராம்.

Published by
Rebekal

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

1 hour ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

1 hour ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

2 hours ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

18 hours ago