ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாதிரிகளை பரிசோதித்ததால் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஐ.சி.எம்.ஆர் புதிய இடத்தை எட்டியுள்ளது.
ஐ.சி.எம்.ஆர் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ஐ.சி.எம்.ஆர் அதன் சோதனை திறனை அதிகமாகியுள்ளது. இப்போது ஒவ்வொரு நாளும் 3 லட்சம் மாதிரிகள் சோதிக்கப்படலாம். மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு மே 27 அன்று 1,16,041 மாதிரிகளை பரிசோதித்ததால், ஐ.சி.எம்.ஆர் அதன் சோதனை திறனை 28 நாட்களில் ஒரு லட்சம் மாதிரிகளிலிருந்து இரண்டு லட்சமாக உயர்த்தியது என்று கூறியுள்ளார்.
ஜூன் 23 வரை மொத்தம் 73,52,911 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த செவ்வாய்க்கிழமை மட்டும் 2,15,195 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 1,000 கொரோனா சோதனை மையங்களில் 730 ஐசிஎம்ஆர் நெட்வொர்க்கில் உள்ளது. மேலும் 270 தனியார் துறையில் உள்ளது, 557 ஆர்டி-பிசிஆர் ஆய்வகங்கள் மற்றும் 363 ட்ரூநாட் ஆய்வகங்கள் மற்றும் 80 சிபிஎன்ஏடி ஆய்வகங்கள் உள்ளன.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…