தமிழக மீனவர்கள் கைது சம்பவம் அதிகரிப்பு – வெளியுறவுத்துறை தகவல்

Default Image

தமிழக மீனவர்கள் கைது சம்பவம் அதிகரித்துள்ளது என்று வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மக்களவையில் தென் சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் இலங்கை கடற்படையால்தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் எழுத்துபூர்வமாக பதில் அளிக்கப்பட்டது.
அந்த பதிலில் இலங்கை கடற்படையால் கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தாண்டு கைது சம்பவங்கள் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஒரு மீனவர்கள் கூட கைது செய்யப்படவில்லை,ஆனால் இந்த ஆண்டு தற்போது வரை 44 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் எழுத்துபூர்வமாக பதில்  தெரிவித்துள்ளது.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்