ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு மரம் வளர்த்து பராமரித்தால் 5 யூனிட் மின்சாரம் இலவசம் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அண்மையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது , ஜார்கண்ட் மாநிலத்தில் சமீப காலமாக மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறதாம்.
அதன் காரணமாக அதனை தடுத்து, மரங்களை பெருக்கும் நோக்கில் , வீட்டில் மரம் வளர்த்து பராமரிப்பவர்களுக்கு 5 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என ராஞ்சியில் நடைபெற்ற விழாவில் பேசிய ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அதிரடியாக அறிவித்துள்ளார்.
லார்ட்ஸ் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதற்கு…
சென்னை : மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், இப்போது…
சென்னை : படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார், இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான…
நாமக்கல் : இன்று காலையில் நாமக்கல் குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் வேகமாக சென்ற கண்டெய்னர் லாரியை…
டெல்லி : நேற்று அரசு முறைப்பயணமாக டெல்லிச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை பிரதமர் மோடியை…
சென்னை- நவராத்திரி அன்று அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நெய்வேத்தியங்கள் படைக்கப்படுகிறது. அதைப்பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து…