5 யூனிட் மின்சாரம் இலவசம்.. ஒரு மரம் வளர்த்தால் போதும்.. மாநில முதல்வர் சூப்பர் அறிவிப்பு.!

Default Image

ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு மரம் வளர்த்து பராமரித்தால் 5 யூனிட் மின்சாரம் இலவசம் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். 

ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அண்மையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது , ஜார்கண்ட் மாநிலத்தில் சமீப காலமாக மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறதாம்.

அதன் காரணமாக அதனை தடுத்து, மரங்களை பெருக்கும் நோக்கில் , வீட்டில் மரம் வளர்த்து பராமரிப்பவர்களுக்கு 5 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என ராஞ்சியில் நடைபெற்ற விழாவில் பேசிய ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்