கவுதம் அதானி, தற்போது உலக பணக்காரர்கள் பட்டியலில் 22-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பெர்க் ரிசர்ச்- இன் புகாரை அடுத்து அதானி குழும பங்குகள் வேகமாக சரிந்து வந்த காரணத்தால், அதானி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறார். மேலும் இதனை அடுத்து போர்ப்ஸ் வெளியிடும் உலக பணக்காரர்கள் பட்டியலில் டாப்-10இல் இருந்து வெளியேறியிருக்கிறார்.
இதற்கு முன் அதானி உலக பணக்காரர் பட்டியலில் முதல் 10 பேர்களில் ஒருவர் மற்றும் ஆசியாவில் இந்தியர்களில் மிகப்பெரிய பணக்காரராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது, சமீபத்தில் இவரை இந்தியாவின் முகேஷ் அம்பானி பின்னுக்கு தள்ளி ஆசியாவின் பணக்கார இந்தியர் ஆனார்.
கவுதம் அதானி தற்போது போர்ப்ஸின் உலக பணக்காரர்கள் பட்டியலில் 57 பில்லியன் டாலர் மதிப்புடன் 22- வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் குடும்பம் முதலிடத்திலும், எலான் மஸ்க் இரண்டாவது இடத்திலும், முகேஷ் அம்பானி 12-வது இடத்திலும் உலக பணக்காரர்கள் பட்டியலில் நீடிக்கின்றனர்.
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…
டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…
பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…
காலி : நியூஸிலாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய சுற்றுப்பயணத் தொடரை விளையாடி வருகிறது. இந்த…