இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.மக்களவை தேர்தல்கேரளா மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அடுத்த மாதம் ஏப்ரல் 23–ந்தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் மத்தியில் ஆளும் பா.ஜ.க அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் கூட்டணியை இறுதி செய்து வருகிறது.
கேரளாவில் பாரத் தர்ம ஜனசேனா, கேரள காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு இருந்தது. நேற்று இறுதி பேச்சுவார்த்தை முடிந்தது.
கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் பா.ஜ.க 14 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாரத் தர்ம ஜனசேனா கட்சி 5 தொகுதிகளில் , கேரள காங்கிரஸ் 1 தொகுதிகளில் போட்டியிடுவதாக பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளர் முரளிதர்ராவ் தெரிவித்தார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…