காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆதரித்து பிரியங்கா காந்தி வயநாட்டில் பிரசாரம் செய்து வருகிறார். அப்போது பேசிய அவர், அனைத்து மாநிலங்களும் எங்களுக்கு ஒன்று தான் என்பதை காட்டவே கேரளா வயநாட்டில் போட்டியிடுவதாகவும், பழங்குடி மக்களின் கலாசாரம், வயநாடு மக்களின் கலாசாரத்தை புரிந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், பாஜக ஆட்சியின் 5 வருடத்தில் நாடு எந்த வளர்ச்சியையும் அடையவில்லை என்பதற்கு சாட்சிகள் உள்ளன என்றும் கடந்த 5 ஆண்டுகளில் பா.ஜ.க. நாட்டில் பிளவை ஏற்படுத்தியுள்ளது என்றும் மக்களின் உணர்வுகளை பா.ஜ.க. மதிப்பதில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…