பாஜக ஆட்சியின் 5 வருடத்தில் நாடு எந்த வளர்ச்சியையும் அடையவில்லை : பிரியங்கா காந்தி

Default Image

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆதரித்து பிரியங்கா காந்தி வயநாட்டில் பிரசாரம் செய்து வருகிறார். அப்போது பேசிய அவர், அனைத்து மாநிலங்களும் எங்களுக்கு ஒன்று தான் என்பதை காட்டவே கேரளா வயநாட்டில் போட்டியிடுவதாகவும், பழங்குடி மக்களின் கலாசாரம், வயநாடு மக்களின் கலாசாரத்தை புரிந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், பாஜக ஆட்சியின் 5 வருடத்தில் நாடு எந்த வளர்ச்சியையும் அடையவில்லை என்பதற்கு சாட்சிகள் உள்ளன என்றும் கடந்த 5 ஆண்டுகளில் பா.ஜ.க. நாட்டில் பிளவை ஏற்படுத்தியுள்ளது என்றும் மக்களின் உணர்வுகளை பா.ஜ.க. மதிப்பதில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்